அகதித் தஞ்சம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

பிரித்தானிய  அரசாங்கம் அகதித்தஞ்சம்; தொடர்பான சட்;டங்களில் காலத்துக்கு காலம் பல்வேறுவகையான மாற்றங்களை அமுல்;படுத்தி வருகின்றது. அதற்கமைய அகதித்தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் அகதித்தஞ்சம் தொடர்பில்  புலம்பெயர் தமிழ் அரசியல் மற்றும் மனிதஉரிமை அமைப்புக்கள் வழங்கக்கூடிய பங்களிப்புகள் பற்றியும் கலந்துரையாடுவதற்காக தமிழ் தகவல் நடுவம் (வுஐஊ); ஒரு சிறப்புக் கருத்தரங்கை ஏற்பாடுசெய்துள்ளது. இக்கலந்துரையாடலில் பிரித்தானியாவில் அகதித்தஞ்சம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நீண்டகால அனுபவம்மிக்க சட்டநிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்கள். அவர்களின் விபரங்கள் வருமாறு. … Continue reading அகதித் தஞ்சம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு